Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகாசோவின் ஓவியம் ரூ.1160 கோடிக்கு விற்பனை

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (18:26 IST)
பிரபல ஓவியர் பிகாசோவின் ஓவியம் இந்த ஆண்டின் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது.

உலகளவில் பாப்லோ பிகாசோவில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கு அதிகளவில் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓவியங்களில் பல புதுமைகளை படைத்த பாப்லோ பிகாசோவின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த ஓவியங்கள் வாங்குவதை பெருமையாகவும் பொக்கிஷமாகவும் கருதுகின்ற்னர்.

இந்த நிலையில், பாப்லோ பிகாசோவின் சிறந்த படைப்புகளில் ஒன்று வுமன் வித் ஏ வாட்ச். இது  140 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1160 கோடி ஆகும். இந்த ஓவியத்தில்

இந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகவும், உலகில் இந்த ஆண்டு ஏலத்ததில் அதிக தொகைக்கு விற்பனையான பொருள் பிகாசோவின் இந்த ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

அடுத்த கட்டுரையில்
Show comments