Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகாசோவின் ஓவியம் ரூ.1160 கோடிக்கு விற்பனை

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (18:26 IST)
பிரபல ஓவியர் பிகாசோவின் ஓவியம் இந்த ஆண்டின் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது.

உலகளவில் பாப்லோ பிகாசோவில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கு அதிகளவில் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓவியங்களில் பல புதுமைகளை படைத்த பாப்லோ பிகாசோவின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த ஓவியங்கள் வாங்குவதை பெருமையாகவும் பொக்கிஷமாகவும் கருதுகின்ற்னர்.

இந்த நிலையில், பாப்லோ பிகாசோவின் சிறந்த படைப்புகளில் ஒன்று வுமன் வித் ஏ வாட்ச். இது  140 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1160 கோடி ஆகும். இந்த ஓவியத்தில்

இந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகவும், உலகில் இந்த ஆண்டு ஏலத்ததில் அதிக தொகைக்கு விற்பனையான பொருள் பிகாசோவின் இந்த ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments