Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோஃபாவில் சயனம்: மலைப்பாம்பை லாவகமாக பிடித்த நபர்!

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (14:09 IST)
வெயில் காயும் கூடாரத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் மலைப்பாம்பு ஒன்று பிடிப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டை பகுதியில் வசித்து வந்த குடும்பம் பாம்பு பிடிக்கும் அமைப்பு ஒன்றிற்கு அவசர அழைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. 
 
அந்த அழைப்பில் எங்கள் வீட்டின் வெயில் காயும் கூடாரத்தில் போடப்பட்டுள்ள சோஃபா மீது மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக வந்து அதை பிடித்து செல்லவும் என கேட்டுள்ளனர். 
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த சன்ஷைன் கோஷ்ட் எனும் பாம்பு பிடிக்கும் நபர் சோஃபா மீது சுருண்டு படுத்திருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். 
 
அந்த பாம்பு குறித்து அவர் கூறியதாவது, இது ஒரு கார்பெட் மலைப்பாம்பு. இந்த வகை பாம்பு மனிதர்கள் அருகில் சென்றாலும் விலகிச்செல்லாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் லாட்டரி விற்பனை படுஜோர்.! ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது..!!

குளியலறையில் இருந்த 35 பாம்பு குட்டிகள்.! அலறிய வீட்டின் உரிமையாளர்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments