Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடி

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (17:42 IST)
பிலிப்பைன்ஸில் மழை வெள்ளத்தின் நடுவே, தண்ணீரில் மிதக்கும் தேவாலயத்தில் திருமணம் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
பிலிப்பைன்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் வடபகுதியில் தலைநகரான மணிலாவில் கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 
 
இந்நிலையில் காதல் ஜோடி ஒன்று மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஜோடி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த தேவாலயத்திலும் மழைநீர் புகுந்துவிட்டது.
 
இந்த ஜோடி தேவாலயத்திற்கு படகில் சென்று மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்துக்கொண்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments