Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட கொரியா அதிபருக்கு வெறி பிடித்துவிட்டது: பிலிப்பைன்ஸ் அதிபர் விமர்சனம்!!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (15:45 IST)
வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் வெறி பிடித்தவர் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் விமர்சித்துள்ளார்.


 
 
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர், வட கொரிய அதிபர் வெறிப்பிடித்தவர். அவரின் அணு ஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்கப் போகிறது. 
 
அழகான முகத்தை வைத்துக்கொண்டு ஆபத்தான பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments