Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட கொரியா அதிபருக்கு வெறி பிடித்துவிட்டது: பிலிப்பைன்ஸ் அதிபர் விமர்சனம்!!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (15:45 IST)
வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் வெறி பிடித்தவர் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் விமர்சித்துள்ளார்.


 
 
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர், வட கொரிய அதிபர் வெறிப்பிடித்தவர். அவரின் அணு ஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்கப் போகிறது. 
 
அழகான முகத்தை வைத்துக்கொண்டு ஆபத்தான பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments