Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டம்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (07:58 IST)
பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் உள்ள பல குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பெரு நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 7.5 என்று பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின என்பது குறிப்பிடத்தக்கது
 
நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் இதுவரை வந்த தகவலின் படி சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து சாலையோரங்களில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை அந்நாட்டு அரசின் மீட்பு படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments