Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிய தீ வானவில்: சிங்கப்பூர் மக்கள் வியப்பு!!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (15:14 IST)
சிங்கப்பூர் நாட்டில் திடீரென தோன்றிய அரிய தீ வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.


 
 
சிங்கப்பூர் நாட்டின் வடகிழக்கே மாலை மேகத்தின் பின்னால் பல வண்ண ஒளியில் இந்த தீ வானவில் தோன்றியது. இந்த தீ வானவில் சுமார் 15 நிமிடங்கள் வரை வானில் தோன்றி பின்னர் மறைந்தது.
 
சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் ஃபேஸ்புக் பதிவில் தீ வானவில் குறித்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. 
 
ஒளி விலகல் எனப்படும் விஞ்ஞான நிகழ்வின் மூலம் காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் தீ பிழம்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
 
அரிய தோற்றம் கொண்ட தீ வானவில்லை சிங்கப்பூரின் பல பகுதிகளில் மக்கள் கண்டுகளித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!

5 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் தங்கம் விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் திடீரென எழுந்த புகை.. பயணிகள் நிலை என்ன?

போர் பதட்டம் எதிரொலி: இன்று நடைபெறவிருந்த இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் என்ன ஆனது?

அடுத்த கட்டுரையில்
Show comments