Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பைகளில் உணவை தேடி அலையும் மக்கள்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (21:02 IST)
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 
 
இந்த பாதிப்பில் இருந்தே மக்கள் வெளிவராத சூழ்நிலையில் அங்கு அடுத்து எரிமலை வெடிப்பும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீப்பு பணிகள் துறிதமாக நடந்து வரும் நிலையிலும் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 
 
இதில் பெரும் கொடுமை என்னவென்றால், சுனாமி தாக்குதலில்  இருந்து தப்பித்த மக்கள் உணவின்றி குப்பைகளில் உணவும் மற்றும்  தண்ணீரை தேடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
 
சுமார் 1 லட்சம் பேர் அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருவதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட சீட்.. டாக்டர் ராமதாஸ்

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments