Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளைச் சண்டைக்கு மக்கள் எதிர்ப்பு …முகமூடி அணிந்து போராட்டம்

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (17:37 IST)
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தடை செய்ததை அடுத்து, ஒட்டு மொத்த தமிழகமே போராடி அனுமதி பெற்றது.

இந்நிலையில் உலக அளவில் மிகவும் பிரபலமான காளைச் சண்டைக்குப் பெயர் பெற்ற ஸ்பெயினில் வருடம் தோறும் ஜூலை  6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை  காளைச் சண்டைகள் நடத்தப்படும்.

இந்தக் காளைச் சண்டைகள் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் சிவப்பு வண்ண முகமூடி அணிந்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments