Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (20:05 IST)
நமது அண்டை நாடான இலங்கையில்  பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சமீபத்தில் அதிபர் ராஜபக்ஷே பதவில் இருந்து விலகினார். பின்னர், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இந்தியா, உள்ளிட்ட நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நிதி உதவிஉ செய்துள்ள நிலையில், அங்கு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில், இலங்கை மக்கள் இன்று பிரதமர் விக்ரமசிங்கே வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால், பிரதமர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments