Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கன மழை: வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி!!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (18:47 IST)
பாகிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.


 
 
கடந்த புதன் கிழமை முதல் பெய்து வரும் கன மழையால் பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சி வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ள விபத்துகளால் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
 
கிட்டதட்ட 400-க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் முழ்கியதால் மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். பலர் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது. 
 
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீரை வெளியேற்றும் பணியில் சிலரும், படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை சிலரும் மீட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி நோயாளிகள் என்ற பெயர் வேண்டாம்.. மருத்துவ பயனாளிகள் என அழைக்கவும்: முதல்வர் ஸ்டாலின்

கல்லூரிகளில் இனி 12 மணி நேரம் வகுப்புகள்: பேராசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..!

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments