Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை? – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த சில நாடுகளுக்கு தயாரிப்பு நிறுவனமே தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் ஐ.என்.எஸ் நிறுவனம் தயாரித்த பெகாசஸ் மென்பொருள் உலக அளவில் பல நாடுகளில் முக்கிய தலைவர்களை ஒட்டுக்கேட்க பயன்படுத்தப்பட்டதாக வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் அரசியல் வாதிகள், பத்திரிக்கையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தங்களது பெகாசஸ் மென்பொருளை குறிப்பிட்ட சில நாடுகள் பயன்படுத்த தடை விதித்து அந்நிறுவனமே அறிவித்துள்ளதாக வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியா, மெக்சிகோ, துபாய் ஆகிய நாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments