Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசில் ராஜபக்சே தப்பி செல்ல முயற்சி: விமானநிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் ஏமாற்றம்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:53 IST)
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மகன் பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும் ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் மீண்டும் இலங்கைக்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொது மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருவதால் ஆட்சியில் உள்ளவர்கள் தலைமறைவாகி வருகின்றனர்
 
ஏற்கனவே மகிந்த ராஜபக்சே தலைமறைவாகியுள்ள நிலையில் தற்போது அதிபர் கோத்தபாய ராஜபக்சவும் தலைமறைவாகியுள்ளார்
 
இந்தநிலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே அவர்கள் அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும் அவருடைய ஆவணங்களை சரிபார்க்க விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இலங்கையிலுள்ள கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக மீண்டும் இலங்கைக்கு பசில் ராஜபக்சவை திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments