Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீரில் விஷத்தைக் கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதி

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (17:49 IST)
குடிநீரில் கொடிய விஷத்தைக் கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 


 

பாரிஸ் நகரில் சில நாட்களுக்கு முன் பல்வேறு இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். இந்நிலையில் பாரிஸ் மக்களை கொல்ல மீண்டும் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த முறை ஐஎஸ் தீவிரவாதிகள் பாரிஸ் நகரில் குடிநீரில் கொடிய விஷத்தைக் கலந்து பொதுமக்களை கொல்ல முயன்று வருகின்றனர். இதையடுத்து, பாரிஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments