Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கும் தண்டனை… சீனாவில் புதிய சட்டம்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:54 IST)
சீனாவில் வர உள்ள புதிய சட்டத்தில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட உள்ளது.

விரைவில் இந்த சட்ட வரைவை அந்நாட்டு நாடாளுமன்றம் ஆலோசனை செய்ய உள்ளது. இந்த சட்டத்தின் படி, குழந்தைகளோடு பெற்றோர் விளையாடுதல், உடல் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கும் தண்டனை வழங்கப்படும். குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கும் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments