Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கும் தண்டனை… சீனாவில் புதிய சட்டம்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:54 IST)
சீனாவில் வர உள்ள புதிய சட்டத்தில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட உள்ளது.

விரைவில் இந்த சட்ட வரைவை அந்நாட்டு நாடாளுமன்றம் ஆலோசனை செய்ய உள்ளது. இந்த சட்டத்தின் படி, குழந்தைகளோடு பெற்றோர் விளையாடுதல், உடல் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கும் தண்டனை வழங்கப்படும். குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கும் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments