Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (15:30 IST)
பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகளை உருவாக்கி சீனா உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.


 
 
உலக நாடுகள் ஒன்றினைந்து எரிசக்திக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் பிரான்ஸ் 2040-ல் பெட்ரோ, டீசல் வாகனங்களை தடை செய்ய போவதாக அறிவித்தது.
 
இந்நிலையில் சீனாவின் டேடாங் என்ற இடத்தில் சோலார் பேனல்களை பாண்டா வடிவில் பிரம்மாண்டமான முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
பாண்டாவின் கருப்பு பகுதிகள் மோனோகிரிஸ்டலின் சிலிகான் சோலார் தகடுகளாலும், வெள்ளை மற்றும் க்ரே பகுதிகள் மெல்லிய ப்லிம் சோலார் தகடுகளாலும் நிரப்பப்பட்டுள்ளன. 
 
இந்த சோலார் தகடுகள் மூலம், 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது. வருங்காலங்களில் மேலும் பல பகுதிகளில் பாண்டா வடிவ சோலார் தகடுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments