Webdunia - Bharat's app for daily news and videos

Install App

69 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் 40 வயதில் மரணம்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (18:37 IST)
69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் காசாவில் காலமானார். இதை அவரது கணவர் உறுதி செய்தார்.


 

 
இந்த பாலஸ்தீன பெண் தனது 69வது குழந்தை பெற்றெடுத்த பின் உயிரிழந்தார். 40 வயதில் 69 குழந்தைகள் பெற்றெடுத்த முதல் பெண்மணி. இவர் காசாவில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது கணவர் உறிதி செய்தார்.
 
இதற்கு முன் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்று சாதனை படைத்தார். உலகிலே அதிக குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற புகழ் பெற்றவர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments