Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கு பாலியல் தொல்லை

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (19:26 IST)
பாகிஸ்தான் பாராளுமன்ற ஓய்வு அறையில் பெண் எம்.பி. நுஸ்ரத் சஹார் என்பவர் பேசிக் கோண்டிருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.


 

 
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண பெண் எம்.பி. நுஸ்ரத் சஹார் அப்பாஸி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் இம்தாத் பிதாபி பாராளுமன்ற ஓய்வு அறையில் பேசிக்கொண்டு இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவுள்ளார்.
 
இதையடுத்து பாரளுமன்றத்தில் பெண் உறுப்பினருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அப்பாஸி போராட்டத்தில் ஈடுப்பட்டார். பாலியல் தொல்லை கொடுத்த இம்தாத் பிதாபியை அமைச்சர் பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
 
அவருடன் சில பாகிஸ்தான் முஸ்லீம் லீக் பிரிவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் இம்தாத் பிதாபி அப்பாஸியிடம் மன்னிப்பு கெட்டார். அப்பாஸி அதை ஏற்றுக்கொண்டு அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பிரிவினருக்கு நன்றி தெரிவித்தார்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்