Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் நீதி நெருக்கடி: அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான்?

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (10:36 IST)
டெக்சாஸைச் சேர்ந்த ’லிண்டன் ஸ்ட்ராட்டஜீஸ்’ என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்துடன் பாகிஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
 
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரிந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு சாம்பல் பட்டியலில் இந்நாட்டை வைத்துள்ளது. இதனால் சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பாகிஸ்தானுக்கு கிடைப்பதில்லை. 
 
இருப்பினும் பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருப்பதால் அடுத்து கருப்பு பட்டியலில் இந்நாடு சேர்க்கப்பட உள்ளது. எனவே, இதனை சரிசெய்யும் விதமாக டெக்சாஸைச் சேர்ந்த ’லிண்டன் ஸ்ட்ராட்டஜீஸ்’ என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்துடன் பாகிஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
 
இந்நிறுவனம் பாகிஸ்தான் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேச இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments