Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் நிதி நெருக்கடி.. வாங்கிய போர் விமானங்களை விற்கும் பாகிஸ்தான்..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (09:04 IST)
பாகிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் போர் விமானங்களை விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது சீனா ஓரளவுக்கு நிதி கொடுத்து உதவி செய்தபோதிலும் அந்நாட்டின் நிதி மீண்டு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானங்களை பாகிஸ்தான் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலையில் தற்போது அந்த போர் விமானங்களை ஈராக் நாட்டிற்கு விற்க முடிவு செய்துள்ளது. 
 
1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் போர் விமானங்களை விற்பனை செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் போர் விமானங்களை விற்பதால் கிடைக்கும் பணத்தில் கூட பாகிஸ்தானின் பொருளாதார மீளாது என்று அந்நாட்டு பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments