Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார்: ஜனாதிபதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (08:15 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார் என அந்நாட்டின் அதிபர்  ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் சமீபத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்பதும் புதிய தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தானின் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் என்றும் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான்கான் பிரதமராக நீடிப்பார் என்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி  ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார் 
 
இம்ரான்கான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இம்ரான்கான் தான் பிரதமராக நீடிப்பார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments