Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோட்டார் சைக்கிளை உரசியதால் வாலிபரின் வயிற்றில் உதைத்த போலீஸ் அதிகாரி : அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (19:44 IST)
நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிள் மீது, எதிர்பாராத விதமாக உரசிய வாலிபரை பொது இடம் என்றும் பராமல் அடித்து உதைத்த சம்பவம் வீடீயோவாக வெளிவந்துள்ளது.


 

 
பாகிஸ்தான் நாட்டின் உள்ள கராச்சி நகரத்தில், ஒரு முக்கிய சாலையில் போலீசாரின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் நிலை தடுமாறி, தெரியாமல் ஒரு போலீசாரின் வாகனத்தில் மோதிவிட்டார். 
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த வாலிபரை பிடித்து சராமரியாக அடித்தார். அவரின் வயிற்றில் எட்டி உதைத்தார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டார். இதைக் கண்ட அனைவரும், அந்த போலீசாரின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இதனைத் தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி கூறியுள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments