Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இம்ரான்கான் கடிதம்: முக்கிய கோரிக்கை

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (07:38 IST)

பேஸ்புக் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எழுதிய கடிதத்தில் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் 

 
பேஸ்புக்கில் இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் அவர்களுக்கு இம்ரான்கான் எழுதிய கடிதத்தில் இஸ்லாம் மதம் குறித்த பயம் மற்றும் வெறுப்பு உணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது
 
எனவே இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதத்திற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் பேஸ்புக் நிறுவனத் தலைவர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments