Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! – 20 பேர் பலி, 200 பேர் படுகாயம்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (08:25 IST)
பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயில் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments