Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமரின் பேச்சு, பேட்டியை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கு தடை: அரசின் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (17:36 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேச்சு மற்றும் பேட்டியை ஒளிபரப்ப செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுக்கு சென்றபோது வந்த பரிசு பொருட்களை விற்று பணம் பணமாக்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 
 
இது குறித்த வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் திடீரென தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இம்ரான்கான் பேச்சு மற்றும் பேட்டியை ஒளிபரப்ப செய்தி நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவால் பாகிஸ்தான் ஊடகங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments