முன்னாள் பிரதமரின் பேச்சு, பேட்டியை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கு தடை: அரசின் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (17:36 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேச்சு மற்றும் பேட்டியை ஒளிபரப்ப செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுக்கு சென்றபோது வந்த பரிசு பொருட்களை விற்று பணம் பணமாக்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 
 
இது குறித்த வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் திடீரென தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இம்ரான்கான் பேச்சு மற்றும் பேட்டியை ஒளிபரப்ப செய்தி நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவால் பாகிஸ்தான் ஊடகங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments