”இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கை கோர்ப்போம்??” – பாகிஸ்தான் அரசியல் தலைவர் சர்ச்சை பேச்சு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:01 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கூட்டணி என பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானில் ஆளும் பிடிஐ கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக் பேசும்போது, இந்தியாவை எதிர்க்க தலீபான்கள் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளதாகவும், தலீபான்கள் உதவியுடன் காஷ்மீரை மீட்போம் என்றும் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments