Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவுகணை தளம் அமைக்கும் பாகிஸ்தான்; உதவும் சீனா! – இந்தியாவுக்கு எதிராக கூட்டு சதியா?

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:47 IST)
இந்தியா – சீனா இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீனா பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா  - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சீனாவின் அத்துமீறலை புறக்கணித்து வரும் இந்தியா தனது எல்லையில் கட்டுமான பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மறுபுறம் பாகிஸ்தானும் தன் பங்கிற்கு எல்லையில் பிரச்சினைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் ஏவுகனை தளக்கள் அமைக்க சீனா உதவி செய்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தானின் கையை வலுப்படுத்த பின்னின்று சீனா செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இரு எல்லை நாடுகளும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments