Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து என நினைத்து கையெறி குண்டில் விளையாட்டு! – பாகிஸ்தானில் சிறுவர்கள் பலி!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (10:30 IST)
பாகிஸ்தானில் கையெறி குண்டை விளையாடும் பந்து என நினைத்து விளையாடிய சிறுவர்கள் குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் குவேட்டா நகரின் குடியிருப்பு பகுதியில் கையெறி குண்டு ஒன்று கிடந்துள்ளது. அதை விளையாடும் பந்து என நினைத்த அப்பகுதி சிறுவர்கள் மூவர் அதை வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கையெறி குண்டு வெடித்ததில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் கையெறி குண்டு எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments