Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தை தடுக்க விமான நிலையத்தில் பலியிடப்பட்ட ஆடு

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (18:19 IST)
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானங்கள் விபத்து ஏற்படாமல் இருக்க விமான நிலையத்தில் ஆடு ஒன்றை பலியிட்டனர்.


 

 
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் இனி விபத்து ஏற்படாமல் இருக்க, நரபலி முறையில் ஆடு ஒன்றை விமான தளத்தில் பலியிட்டுள்ளனர்.
 
விமான நிலைய அதிகாரிகள் ஆடு ஒன்றை விமான ஓடுதளத்தில் வைத்து அதன் கழுத்தை அறுத்து பலி கொடுத்தனர். இதன்மூலம் இனி விபத்து ஏற்படாது என்று நம்புகின்றனர். மேலும் தற்போது ஆட்டை பலியிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments