Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தை தடுக்க விமான நிலையத்தில் பலியிடப்பட்ட ஆடு

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (18:19 IST)
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானங்கள் விபத்து ஏற்படாமல் இருக்க விமான நிலையத்தில் ஆடு ஒன்றை பலியிட்டனர்.


 

 
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் இனி விபத்து ஏற்படாமல் இருக்க, நரபலி முறையில் ஆடு ஒன்றை விமான தளத்தில் பலியிட்டுள்ளனர்.
 
விமான நிலைய அதிகாரிகள் ஆடு ஒன்றை விமான ஓடுதளத்தில் வைத்து அதன் கழுத்தை அறுத்து பலி கொடுத்தனர். இதன்மூலம் இனி விபத்து ஏற்படாது என்று நம்புகின்றனர். மேலும் தற்போது ஆட்டை பலியிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments