Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலாலாவுக்கு நோபல் பரிசு: தலிபான்கள் கடும் எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 12 அக்டோபர் 2014 (11:46 IST)
பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதால் இதற்கு தலிபான் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 
2014 ஆம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த் மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோர் சேர்ந்து பெறவுள்ளனர்.

இந்நிலையில் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க, தலிபான் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நம்பிக்கை இல்லாதவர்களின் ஒரு முகவர் என்றும் மலாலாவை  விமர்சித்துள்ளது தலிபான் இயக்கம்.
 
மேலும் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள துணை அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார், மலாலா துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுக்கு எதிராக பேசிவருகிறார். நோபல் பரிசின் நிறுவனர் வெடிப்பொருட்கள் தயாரிப்பாளர் என்பது அவர், அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளது.  

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments