Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (15:47 IST)
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு  தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்போது அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகமாகியுள்ளன. இதனால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் யோக்யாகர்த்தாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 30 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments