Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொலை - ரத்தகளறியாய் மாறிய கடல்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (08:43 IST)
ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொள்ளப்பட்டுள்ளன. 

 
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்களை பிடித்து வந்த கொன்று குவித்தனர்.
 
இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும் ரத்தம் சிந்தப்பட்டு கடல் நீர் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments