Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவின் மீது மேலும் புதிய தடைகள்: ஒன்றுகூடியது ஏனைய நாடுகள்!!

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (11:42 IST)
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மேலும் புதிய தடைகளை வடகொரியாவின் மீது விதிக்க உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


 
 
கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை குறிவைத்து அழிக்கும் புதிய ஏவுகணையை சோசதனையை வடகொரியா சமீபத்தில் நடத்தியது.
 
இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூட்டப்பட்டது. இந்த அவசர கூட்டதில் வடகொரியா மீது மேலும் சில தடைகளை விதிக்க அமெரிக்க கோரிக்கை வைத்தது.
 
இந்நிலையில், வடகொரியாவுக்கு புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்று ஜப்பான் மற்றும் தென் கொரியா கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதனால், வடகொரியா மீது மேலும் சில பொருளாதார தடைகள் விரைவில் விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments