Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா போர்: இந்த சிறுவன் உங்கள் நினைவுக்கு வருகிறானா??

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (13:24 IST)
கடந்தாண்டு சிரியாவில் நடந்த போரின் போது அலெப்போ நகரை மீட்க அரசின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. 


 
 
அந்த தாக்குதலின் போது குவாட்ரிஜ் என்ற இடத்தில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இதனால் அலெப்போ நகரம் போர்க்களமானது. 
 
அந்த சிரியா போரில் உலக மக்கள் கவனத்தை திசை திரும்பிய சிறுவன் ஓம்ரான் தக்னீஷ். உடல் முழுவதும் தூசியுடன் தலையில் இரத்த காயத்துடன் சிறுவன் மீட்கப்படும் வீடியோ மற்றும் அவனது புகைப்படம் வைரலாக பரவியது.
 
அந்த சிறுவனுக்காக உலக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் தற்போது ஓம்ரான் நல்ல ஆரோக்கியத்துடன் தன் பெற்றோரோடு இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments