ஒமைக்ரான்: தடுப்பூசி போட்டாலும் கட்டுப்படுத்த முடியாது - WHO எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (08:09 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவியது என்பது ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் கோடிக்கணக்கான பொருளாதார சேதம் ஏற்படுத்தியது. தற்போது அதற்கு அடுத்தபடியாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மீண்டும் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவி  பிரேசில் ஹாங்காங் சிங்கப்பூர் உட்பட உலக மக்களை பெரிதும் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்களுக்கு எச்சரித்துள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டாலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது. எனவே இதன் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments