அல்கொய்தா தலைவர் கொலை: ஜோ பைடனுக்கு ஒபாமா பாராட்டு!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (18:08 IST)
அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவர் நேற்று கொல்லப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்
 
அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா, அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்த்தது என்பதும் அதற்கு பதிலடியாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின்போது பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது புதிய அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒபாமா இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பதிலடியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாதியின் முளையாக செயல்பட்டு அல்கொய்தாவின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments