Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர் எதிரொலி: இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய பங்குச்சந்தையே குலுங்கியது

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:08 IST)
உக்ரைன் போர் எதிரொலி: இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய பங்குச்சந்தையே குலுங்கியது
உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்தியாவின் பங்கு சந்தை மட்டுமின்றி ஆசியாவில் உள்ள ஆசிய பங்குச் சந்தையும் குலுங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது 
 
மும்பை சென்செக்ஸ் இன்று 2702 புள்ளிகள் சரிவடைந்தது என்பதும் அதேபோல் நிப்டி 815 புள்ளிகள் சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜப்பான் பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் 1.24 சதவீதம் சரிந்துள்ளது. தென்கொரியா பங்குச் சந்தையும் 1.4 சதவீதம் சரிந்துள்ளது. ஆசிய பொருளாதாரத்தின் மையம் என்று கருதப்படும் ஹாங்காங் பங்குச்சந்தை 1.66 சதவீதம் சரிந்துள்ளது
 
இந்தியா உள்பட ஆசியாவின் ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் சரிவடைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments