Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர் எதிரொலி: இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய பங்குச்சந்தையே குலுங்கியது

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:08 IST)
உக்ரைன் போர் எதிரொலி: இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய பங்குச்சந்தையே குலுங்கியது
உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்தியாவின் பங்கு சந்தை மட்டுமின்றி ஆசியாவில் உள்ள ஆசிய பங்குச் சந்தையும் குலுங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது 
 
மும்பை சென்செக்ஸ் இன்று 2702 புள்ளிகள் சரிவடைந்தது என்பதும் அதேபோல் நிப்டி 815 புள்ளிகள் சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜப்பான் பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் 1.24 சதவீதம் சரிந்துள்ளது. தென்கொரியா பங்குச் சந்தையும் 1.4 சதவீதம் சரிந்துள்ளது. ஆசிய பொருளாதாரத்தின் மையம் என்று கருதப்படும் ஹாங்காங் பங்குச்சந்தை 1.66 சதவீதம் சரிந்துள்ளது
 
இந்தியா உள்பட ஆசியாவின் ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் சரிவடைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments