Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2200 கலைமான்களை கொல்ல நார்வே அரசு அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (05:58 IST)
கலைமான்கள் என்ற விலங்கை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொக்கிஷம் போல் பாதுகாத்து வரும் நிலையில் நார்வே நாட்டின் அரசு 2200 கலைமான்களை கொல்ல முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


அமெரிக்காவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்டிப்படைத்த 'க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்' என்ற நோய் தற்போது நார்வேயில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் கலைமானின் எச்சிலில் இருந்து மிக வேகமாக மனிதர்களுக்கு பரவுவதால் போர்க்கால நடவடிக்கையாக, நார்வேயின் நோர்ஜெல்லா மலைப்பகுதியில் இருக்கும் 2,200 கலைமான்களைக் கொல்வதற்கு அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.

ஆனாலும் இந்த எண்ணிக்கை நார்வேயில் உள்ள மொத்த கலைமான்களின் எண்ணிக்கையில் 10% தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்' நோயை தடுப்பது எப்படி என்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நார்வே அரசு அறிவித்துள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments