ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:33 IST)
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது  வடகொரியா.

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எத்தனை முறை எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல்  தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது வட கொரியா.

இந்த நிலையில், சமீபத்தில், வடகொரியாவின் அண்டை நாடும் பகைபாராட்டுகின்ற தென்கொரியாவுக்கு, அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர் கப்பல் கூட்டு ராணுவப் பயிற்சிக்காக வந்துள்ளது.

இதை விரும்பாத வடகொரியா, தங்கள் நாட்டில்  இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

‘இந்த வாரத்தில் மட்டும் மட்டும் 3 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments