Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியா - தென்கொரியா அதிபர்கள் திடீர் சந்திப்பு

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (16:00 IST)
அமெரிக்கா வடகொரியா பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில் தென்கொரியா - வடகொரியா அதிபர் சந்திப்பு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
வடகொரியா அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்து பேசிய பின்னர் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு அயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை நிறைவேற்ற வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 
 
இதற்கு இடையே வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை முழுமையாக நடைமுறைப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இந்நிலையில் வடகொரியா - தென்கொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர் சந்திப்பு தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments