Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்புகள் வலுத்தாலும் சோதனையை கைவிடாத வடகொரியா!!

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (10:56 IST)
வடகொரியாவின் புதிய ஏவுகணை போர்க்கப்பலை அழிக்க கூடிய திறன் கொண்டுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.


 
 
உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா சமீபத்தில் புதிய ஏவுகணை பரிசோதனையை நடத்தியது.
 
இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சோதனையின் போது, கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இலக்கை  தாக்கியது.
 
மேலும், இந்த போர்கப்பல் நடுக்கடலில் உள்ள எதிரிகளின் போர்க்கப்பலைக்கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments