Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..தென்கொரியா எல்லையில் பதற்றம்

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:41 IST)
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இந்த நாடு அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

சமீபத்தில், தென் கொரியா- அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்குப் பதிலடி தரும் வகையில், வடகொரியா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது.

கடந்த வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இதகுறித்து, தென் கொரியா கூறியுள்ளதாவது: வடகொரியா கிழக்கு கடற்கரை குறுகிய தூர ஏவுகணை சொதனை நடத்தியதாகவும், வடகொரியா போர் விமானங்கள் தங்கள் நாடு எல்லையில் பறந்து சென்றதகாவும் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் இரு நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments