Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசுத்தொகையில் மாற்றம்…. விரைவில் அறிவிப்புகள்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:47 IST)
ஆண்டுதோறும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதிப்பவர்களுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் உச்சபட்ச சாதனைகளை செய்தவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இதற்கான பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் இருந்து அந்த தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலராக உயர்த்த படுவதாக நோபல் பவுண்டேஷன் அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகையின் மதிப்பு இந்திய ரூபாயில் 8 கோடி ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments