Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசுத்தொகையில் மாற்றம்…. விரைவில் அறிவிப்புகள்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:47 IST)
ஆண்டுதோறும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதிப்பவர்களுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் உச்சபட்ச சாதனைகளை செய்தவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இதற்கான பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் இருந்து அந்த தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலராக உயர்த்த படுவதாக நோபல் பவுண்டேஷன் அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகையின் மதிப்பு இந்திய ரூபாயில் 8 கோடி ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments