Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020- ஆம் ஆணடு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ...

3 பேருக்கு இயற்பியல்
Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (15:51 IST)
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், அறிவியல், ஆராய்ச்சி, இலக்கியம், போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்  இதில் 2020ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று இயற்பியலுல்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நோபல் பரிசுகள் வழங்கும் நிகழ்வு தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. 2020ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருந்துளை பற்றிய ஆய்வுக்காக இவர்கள் மூன்று பேருக்குக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments