Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
, திங்கள், 5 அக்டோபர் 2015 (15:54 IST)
மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

யானைக் கால் நோய்களை உருவாக்கும் உருளைப்புழுக்களுக்கு எதிராக அவெர்மெக்டின் என்ற மருந்து கண்டுபிடித்தற்காக வில்லியம் சி. கேம்பெல், சடோஷி ஒமுரா ஆகியோருக்கும், அர்டிமிசினின் எனப்படும்  மலேரியா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த யுயூ டு என்ற விஞ்ஞானியோடு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு இன்று அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil