Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்பியலில் சாதித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு...

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (15:49 IST)
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலில் சாதனை புரிந்தவர்களுக்கு  2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று விஞ்ஞானிகளும் இயற்பியலில் சாதனை புரிந்தவர்கள்  ஆவர்.லேசர் தொழில்நுட்பத்தில் புதிய  கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காகா 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்தர் அஸ்கின் (அமெரிக்கா), ஜிரார்டு மவுரு (பிரான்ஸ்), டோனா ஸ்டிக்லேண்டு(கனடா) ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீண்ட காலத்துக்கு பிறகு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெரும் மூன்றாவது பெண்மணி டோனா ஸ்டிக்லேண்டு ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments