Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மரணம் இல்லாத நாள்… இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (08:50 IST)
கொரோனா மரணம் இல்லாத நாளாக நேற்று இங்கிலாந்தில் ஒரு நாள் பதிவாகியுள்ளது.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி முதல் அங்கு கொரோனா மரணங்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அதன் பின்னர் வந்த ஒரு நாள் கூட கொரோனா மரணங்கள் இல்லாத நாளாக அமையவில்லை.

இந்நிலையில் ஒரு ஆண்டு இரண்டு மாதங்கள் கழித்து நேற்று இங்கிலாந்தில் கொரோனா மரணமே இல்லை என்று பதிவாகியுள்ளது. இதனால் இங்கிலாந்து மக்களும் அரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.  ஆனால் இப்போது இங்கிலாந்தில் கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி 24 மணி நேரத்திற்கு முன்பே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தெரிந்துவிடும்: ரயில்வே துறை

மகளிர்கள் ஓசியில் பயணம் செய்யுங்கள், ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: திமுக எம்.எல்.ஏ

சீனாவில் அனைத்து ஏஐ செயலிகளுக்கும் தற்காலிக தடை! காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

கீழடிக்கு ஆதாரம் கேட்கிறாங்க.. ராமருக்கு என்ன ஆதாரம்? - வைரமுத்துவின் வைரல் கவிதை!

என் அண்ணன் கொலையை வைத்து பிரபலமடைகிறேனா? ராஜா ரகுவம்சி சகோதரி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments