Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்து சிதறிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை; 50 பேர் பலி! – நைஜீரியாவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (09:02 IST)
நைஜீரியா நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்ததில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நைஜீரியாவின் சில பகுதிகளில் அரசுக்கு தெரியாமால் சட்டவிரோதமாக சில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நேற்று முன்தினம் திடீரென பெரும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 50 பேர் பலியான நிலையில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் காரின் பின்னால் சென்ற அமைச்சரின் கார் விபத்து.. 60 வயது முதியவர் பலி..!

ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்த காதல் ஜோடி! விழிப்புணர்வு ஏற்படுத்த என பேட்டி..!

பசுவின் சிறுநீரில் மருத்துவ குணம் இருந்தால் மெடிக்கல் கம்பெனி சும்மா இருக்குமா? மருத்துவர் அமலோற்பவநாதன்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வெண்கல விருது.. சிறந்த பாதுகாப்பு செயல்திறனுக்காக அறிவிப்பு..!

கும்பமேளாவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்.. அமைச்சர்கள் புனித நீராடவும் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments