Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்து சிதறிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை; 50 பேர் பலி! – நைஜீரியாவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (09:02 IST)
நைஜீரியா நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்ததில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நைஜீரியாவின் சில பகுதிகளில் அரசுக்கு தெரியாமால் சட்டவிரோதமாக சில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நேற்று முன்தினம் திடீரென பெரும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 50 பேர் பலியான நிலையில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments