Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 47 வயது நபர் கைது

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (06:01 IST)
லண்டனில் உள்ள ஹார்லி தெருவில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாயாரை எதிர்நோக்கி காத்திருந்தார். தாயார் வெகுநேரம் வராததால் பயத்தில் அழத்தொடங்கினான்.



 
 
அந்த சிறுவனுக்கு 47 வயது நிக்கோலஸ் என்பவர் ஆறுதல் கூறி அருகில் இருந்து டாய்லெட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கேயே அந்த சிறுவனை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.
 
இந்த குற்றம் வெளியே தெரிய ஆரம்பித்தவுடன் போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால் நிக்கொலசுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நில்லோகசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்