Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அடுத்த சாதனை

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:56 IST)
பூமிக் கோள்களில் இருந்து சுமார் 9.3 பில்லியன் ஒளியாண்டுகள்  தூரத்தில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் புற ஊதாக கதிர்கள் உமிலப்படுவதை  இந்தியாவில் இருந்து விண்வெளி ஆய்வு செய்ய அனுப்பபட்ட அஸ்ல்ட்ரோசாட்  என்ற செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

 
மேலும் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பபட்ட தொலைநோக்கி ஈவிக்கும் இதுவரை விண்வெளி மண்டலத்தில் புற ஊதாக் கதிர்களை கண்டுபிடிக்காத நிலையில் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் அதைக் கண்டுபிடித்துள்ளது பெரும் சாதனை என புனேவில் உள்ள வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments