Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்: பிரபல நிறுவனம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:38 IST)
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது பெரும் 
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உலகம் முழுவதும் ஐடி நிறுவனங்களுக்கு சனி ஞாயிறு மட்டுமே விடுமுறையாக இருக்கும் நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆக்சன் ஸ்டெப் என்ற நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது
 
இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அந்நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதேபோன்று மற்ற நிறுவனத்திலும் அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments