Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்: பிரபல நிறுவனம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:38 IST)
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது பெரும் 
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உலகம் முழுவதும் ஐடி நிறுவனங்களுக்கு சனி ஞாயிறு மட்டுமே விடுமுறையாக இருக்கும் நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆக்சன் ஸ்டெப் என்ற நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது
 
இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அந்நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதேபோன்று மற்ற நிறுவனத்திலும் அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments