எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்: பிரபல நிறுவனம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:38 IST)
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது பெரும் 
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உலகம் முழுவதும் ஐடி நிறுவனங்களுக்கு சனி ஞாயிறு மட்டுமே விடுமுறையாக இருக்கும் நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆக்சன் ஸ்டெப் என்ற நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது
 
இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அந்நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதேபோன்று மற்ற நிறுவனத்திலும் அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments